கேரளாவில் உள்ள இணையதளம் ஒன்றின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் விபசாரத்திற்காக 60 பெண்களை பக்ரைன் நாட்டிற்கு கடத்தியதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ...
மேலும் வாசிக்க »Author Archives: Mithushan
விமல் ஊழலில் ஈடுபட்டமை உறுதி
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊழலில் ஈடுபட்டமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க »பிலியந்தல – மஹரகம வீதிக்கு தற்காலிக பூட்டு
பிலியந்தல – மஹரகம வீதியின் புனரமைப்புப் பணிகளுக்காக வீதியை இரவு நேரங்களில் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, ...
மேலும் வாசிக்க »வவுனியாவில் சீருடை வவுச்சர்களைவிட மேலதிகமாக பணம் வசூலிக்கத்தடை
வவுனியாவில் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு அவர்களுக்கு தேவையான சீருடையினை மட்டும் வழங்குமாறும் அதற்கு மேலாக மாணவர்களிடம் பணம் அறவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் ...
மேலும் வாசிக்க »வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிவில்சமூக அமைப்பினருக்கு பாராட்டு நிகழ்வு
வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 11.00 மணிக்கு சிவில்சமூக அமைப்பினருக்கு வவுனியா பொலிசாரால் பாராட்டு நிகழ்வொன்று வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சன் அபயரட்ன தலமையில் ...
மேலும் வாசிக்க »துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்
மாலபே – அரன்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் ...
மேலும் வாசிக்க »ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் : நத்தார் நிகழ்வு
மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் சிறுவர்களுக்கான விசேட நத்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க »ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கெஹேலிய
முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டமை ...
மேலும் வாசிக்க »பிலியந்தல – மஹரகம வீதிக்கு தற்காலிக பூட்டு
பிலியந்தல – மஹரகம வீதியின் புனரமைப்புப் பணிகளுக்காக வீதியை இரவு நேரங்களில் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, ...
மேலும் வாசிக்க »வடக்கு கிழக்கில் வீடுகளை எமது இராணுவம் அழிக்கவில்லை
வடக்கு – கிழக்கில் வீடுகளை எமது இராணுவம் அழிக்கவில்லை. விடுதலைப்புலிகளே வீடுகள் அழிப்பிற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நேற்று சபையில் குற்றம் சாட்டிய அமைச்சர் சஜித் ...
மேலும் வாசிக்க »துப்பாக்கி ரவை துளைக்காத பாதுகாப்பு மேலாடையை அணிய மறுத்துள்ள பாப்பரசர்
பாப்பரசர் பிரான்சிஸ் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஒரு தாக்குதல் இலக்காகவுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ள நிலையிலும் அவர் தனது நத்தார் தின உரையின் போது துப்பாக்கி ரவை துளைக்காத மேலாடையை ...
மேலும் வாசிக்க »3 நிமிட வீடியோ! ஆனால்….
பிரமிப்படைய வைக்கும் இந்த 3 நிமிட வீடியோவை மிஸ்பண்ணாமல் பாருங்கள்! ஆனால் டென்ஷன் ஆகாதீங்க…
மேலும் வாசிக்க »தினமும் இந்த 5 SMS உங்கள் மனைவிக்கு அனுப்பினால்….
கணவன், மனைவி உறவு என்பது தோழமை, தாய்மை, தியாகம், ஆசான், குழந்தைத்தனமான வேடிக்கை என அனைத்தும் கலந்த ஓர் அஞ்சறைப் பெட்டி. ஏறத்தாழ இதில் ஏதேனும் ஒன்று ...
மேலும் வாசிக்க »பேஸ்புக்கிடம் கைமாறும் மை ஸ்பேஸ்?
பேஸ்புக் ஆனது தற்போதுள்ள பிரம்மாண்டமான இணைய நிறுவனங்களுள் ஒன்ற என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய நிலையில் பேஸ்புக் ஆனது 300 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளையும், 1 ...
மேலும் வாசிக்க »பார்ட்டிகளில் அரட்டை அடிக்க விரும்பும் பெண்கள்
பெண்களுக்கு அலாதி ஈடுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்று விருந்துகளில் கலந்து கொள்வதாகும். இவ்வாறு விருந்துகளுக்கு செல்லும் போது அவர்கள் மிகவும் விரும்பும் விஷயம் ‘பேசுவது’. பெரும்பாலான விருந்துகள் ...
மேலும் வாசிக்க »