மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கருகிலுள்ள குளத்தில், மீன் பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (27) காலை நீரில் மூழ்கி காணமல் போன நிலையில், ...
மேலும் வாசிக்க »Author Archives: Mithushan
இல்மனைற் அகழ்வுக்கு எதிராக அம்பாறையில் மக்கள் போராட்டம்!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதால் கடல் அரிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் அபாயம் எதிர்கொள்ளப்படுவதால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது ...
மேலும் வாசிக்க »சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருக்க முடியாது
நான் 15 வருடங்களுக்கு மேலான ஆயுத வழிமுறைப் போராட்டத்திலும், முப்பது வருடங்களுக்கு மேலான தேசிய அரசியல் வழிமுறைப் போராட்டத்திலும் முழுமையான அர்ப்பணிப்போடும் அதற்கான உண்மையான உழைப்போடும் ஈடுபட்டு ...
மேலும் வாசிக்க »வவுனியாவில் எயிட்ஸ் நோய் அதிகரிக்க பாலியல் தொழிலே காரணம்!
வவுனியாவில் பாலியல் தொழில் காரணமாக இந்த வருடம் மாத்திரம் 20 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட வைத்திய கலாநிதி ...
மேலும் வாசிக்க »மதுபானசாலை அமைவதனை எதிர்த்து பெரியபரந்தன் மக்கள் மகஜர் கையளிப்பு!
கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதனை எதிர்த்து பிரதேச மக்கள் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இன்று(27) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு ...
மேலும் வாசிக்க »வவுனியாவில் முற்றுப்பெறாது தொடரும் பேருந்து சேவை உழியா்களின் முறுகல்!
வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்க சென்ற போது இ.போ.சபையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால் அங்கு பதற்ற நிலை ...
மேலும் வாசிக்க »எலும்புத் துண்டுகளுக்காக அரைகுறை தீர்வு வேண்டாம்! சீ.வி
வடக்கு, கிழக்குப் இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, கூட்டாட்சியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் ...
மேலும் வாசிக்க »இராணுவச் சிப்பாய் குத்திக்கொலை!
மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் இன்று காலை இராணுவச் சிப்பாய் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்ச்சி ஒன்றை பார்த்து விட்டு ...
மேலும் வாசிக்க »யாழில் தொடரும் மர்மம்! மற்றுமொரு சிறுவன் பலி
யாழ்ப்பாணத்தில் பரவி வரும் அடையாளம் காணமுடியாத காய்ச்சலால் சுகவீனமுற்றிருந்த 8 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ். உடுப்பிட்டி ...
மேலும் வாசிக்க »வடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர்
வட மாகாணத்தில் அரசியல்வாதிகள் தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தயங்குகின்றனர். சிங்கள காவல்துறையினரே அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ...
மேலும் வாசிக்க »சம்பந்தனை தேடிச் சென்ற மஹிந்த: தொலைபேசியில் பேசிய மைத்திரியும் ரணிலும்
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் உடல் நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொலைபேசி மூலம் ...
மேலும் வாசிக்க »அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு!
மாத்தளை – மிரிஸ்வத்த பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , குறித்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த காவற்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ...
மேலும் வாசிக்க »தெனியாயவில் இராணுவச் சிப்பாய் கொலை!
தெனியாய பிரதேசத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தெனியாய பல்லேகம கங்கொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்வு ஒன்றின் போது கத்தியால் குத்தி இராணுவச் ...
மேலும் வாசிக்க »மனைவியின் கல்லறையிலேயே தற்கொலை செய்து கொண்ட கணவன்: நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு பட்டம் சுமத்தியதில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
மேலும் வாசிக்க »யாழில் பரவும் மர்ம காய்ச்சலால் சிறுவன் பலி!
யாழ்ப்பாணத்தில் பரவி வரும் அடையாளம் காணமுடியாத காய்ச்சலால் சுகவீனமுற்றிருந்த 8 வயதான சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். யாழ். உடுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த பீ. ...
மேலும் வாசிக்க »